அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நடத்திய கலைஞரின் பூமாலை விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை (03-06-2023) முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ந.பி.தேவனந்தல் கிராமத்தை சேர்ந்த திரு அ.கேசவன் MCA தெருக்கூத்து கலைஞர் அவர்களுக்கு நட்சத்திர பூ மாலை விருது வழங்கபட்டது.

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நடத்திய கலைஞரின் பூமாலை விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை (03-06-2023) முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ந.பி.தேவனந்தல் கிராமத்தை சேர்ந்த திரு அ.கேசவன் MCA தெருக்கூத்து கலைஞர் அவர்களுக்கு நட்சத்திர பூ மாலை விருது வழங்கபட்டது.
Previous Post Next Post