அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை இணைந்து நடந்திய கலைஞரின் பூ மாலை விருதுகள்- 2023க்கான சிறந்த கவிஞர்கான விருது பட்டியலில் தேர்வு பெற்ற திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியை சேர்ந்த ஆபரமேஸ்வரி பவானிக்கு கவிப் பூமாலை விருது வழங்கப்பட்டுள்ளது..இதுவரை இவர் 29 விருது பெற்றுள்ளார்.இவர் கவிதை, பட்டிமன்றம், மேடைபேச்சு, மற்றும் கட்டுரை எழுதுவதிலும் முண்னோடி.இவருடைய வளர்ச்சியில் மிக முக்கியமான பங்குவகிக்கும் இவரது கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சாந்தகுமாரி அம்மையார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர்....

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை இணைந்து நடந்திய கலைஞரின் பூ மாலை விருதுகள்- 2023க்கான சிறந்த கவிஞர்கான விருது பட்டியலில் தேர்வு பெற்ற திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியை சேர்ந்த ஆபரமேஸ்வரி பவானிக்கு கவிப் பூமாலை  விருது வழங்கப்பட்டுள்ளது..இதுவரை இவர் 29 விருது பெற்றுள்ளார்.இவர் கவிதை, பட்டிமன்றம், மேடைபேச்சு, மற்றும் கட்டுரை எழுதுவதிலும் முண்னோடி.இவருடைய வளர்ச்சியில் மிக முக்கியமான பங்குவகிக்கும்  இவரது கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சாந்தகுமாரி அம்மையார் மற்றும் உறவினர்கள்,  நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர்....
Previous Post Next Post