Showing posts from September, 2023

கலைஞர் மகளிர் உதவி திட்டம் அடிப்படையில் குடும்ப தலைவியின் பெயரில் ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழக முதல்வருக்கு கூத்தாநல்லூரில் நடைபெற்ற இந்திய தேசிய மாதர் சம்மேளனம் 15 வது மாநாட்டில் பாராட்டுகளையும் நன்றி தெரிவித்து தீர்மானம்

கலைஞர் மகளிர் உதவி திட்டம் அடிப்படையில் குடும்ப தலைவியின் பெயரில்  ரூபாய் ஆயிரம் வழங்கிய  தமிழ்நாடு…

மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை

மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை  …

கர்நாடக பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உழைப்பாளர் சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் சாலைமறியல் போராட்டம்

MANNARGUDI FARMERS AARPATTAM NEWS 25.09.2023.mp4 தருண்சுரேஷ்      செல்  :    9791655612           ம…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து சிதம்பரம் வி. எஸ். ஆர். நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இன்று 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்…

கர்நாடக பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உழைப்பாளர் சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்ட பி ஆர் பாண்டியன் கைது.

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு  இடம் மெரினா கடற்கரை- சென்னை நாள் 25.09.2023  கர்நாடக பந்த…

அரசு சான்று பெற்ற விதை நெல்லின் போலியான விதை நெல் கலப்படம்: நீடாமங்கலம் அருகே 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் : விதை நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை எனில் தீவிர போராட்டம் நடைபெறும்

அரசு சான்று பெற்ற விதை நெல்லின் போலியான விதை நெல் கலப்படம்: நீடாமங்கலம் அருகே 50க்கும் மேற்பட்ட ஏக்…

குறுவைக்கு காப்பீடு தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்து விட்டதாக மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

குறுவைக்கு காப்பீடு தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்து விட்டதாக மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தி…

இன்று (22-09-2023) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார சுகாதார பேரவை மற்றும் மழைக்கால நோய்தொற்று முன்தடுப்பு ஆய்வுக்கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.கே.எஸ்.வினோத் அவர்கள் தலைமையிலும்

இன்று (22-09-2023) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்த…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்

சிதம்பரம் அருகே வி எம் எஸ் டிரேடர்ஸ் நிறுவனம் திறப்பு பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு சித…

மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இனிப்பு வழங்கி அன்னதானம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்…

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மவுனம் கர்நாடகாவிற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு.  இடம்:மாங்குடி- முத்துப்பேட்டை  நாள்:15.09.2023 முதலமைச்ச…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று 3வது நாளாக சோமரசம்பேட்டை பகுதியில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து தொடர் மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் S.சிவா தலைமையில் நடைபெற்றது .மறியல் போராட்டத்தை C. செல்வகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று 3வது நாளாக சோமரசம்பேட்டை பகுதியில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டி…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம் எஸ்பிஐ காலனியில் வாடகை வீட்டில் வசித்துநூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள் .

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம் எஸ்பிஐ காலனியில் வாடகை வீட்டில் வசித்து நூதன முறையில்…

அதிமுக கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போய்விட்டது என மன்னார்குடி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு

அதிமுக கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போய்விட…

Load More That is All