இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று 3வது நாளாக சோமரசம்பேட்டை பகுதியில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து தொடர் மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் S.சிவா தலைமையில் நடைபெற்றது .மறியல் போராட்டத்தை C. செல்வகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார் .
போராட்டத்தை விளக்கி தோழர் எம் .செல்வராஜ் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் .ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவ. சூரியன் இனளஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் M. செல்வகுமார், மாவட்ட பொருளாளர் A.சண்முகம், மணிகன்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க. இப்ராஹிம் பகுதி குழுசெயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, எம். ஆர்.எஸ். ராஜலிங்கம், மணிகண்டன், துணைச் செயலாளர் முத்தழகு ,மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வித்யா .தலைவர் நிர்மலா, கட்டிட சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மருதம்பாள் துணை தலைவர் முத்துலெச்சுமி , தூய்மை பணியாளர் ஒன்றிய செயலாளர் நதியா,பாப்பாத்தி,ஜெயபால் தரைக்கடை சங்கத்தின் செயலாளர் மேகராஜ் ,மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, ஒன்றிய பெருலாளர் ரஷ்யா பேகம் மற்றும் 200 பேருக்கும் மேற்பட்ட தோழர் ,தோழியர்கள் ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.