கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்

சிதம்பரம் அருகே வி எம் எஸ் டிரேடர்ஸ் நிறுவனம் திறப்பு பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார் 
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார் வி எம் எஸ் டிரேடர்ஸ் உரிமையாளர் சுதாகர் வரவேற்றார் ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கசாமி கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார் மற்றும் முந்திரி கொட்டகை உடைக்கும் இயந்திரத்தை இயக்கி வைத்தார் விழாவில் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த ஜோதி சுதாகர் நன்றி கூறினார்
Previous Post Next Post