இன்று (22-09-2023) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார சுகாதார பேரவை மற்றும் மழைக்கால நோய்தொற்று முன்தடுப்பு ஆய்வுக்கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.கே.எஸ்.வினோத் அவர்கள் தலைமையிலும்

இன்று (22-09-2023) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார சுகாதார பேரவை மற்றும் மழைக்கால நோய்தொற்று முன்தடுப்பு  ஆய்வுக்கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.கே.எஸ்.வினோத் அவர்கள் தலைமையிலும், 

ஒன்றிய குழு தலைவர் அவர்கள் முன்னிலை வகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர், மரு. சன்மதி,எம்.பி.பி.எஸ், மரு. சபிதா, எம்.பி.பி.எஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் மணி, முருகன், இராசேந்திரன், மாரிவேல், பாண்டி மாதவன், செல்வம், ஆண்டிவேல், இதர அரசு  துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் ஒருங்கிணைப்பாளர், மற்றும் ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்  சிறப்பு அழைப்பாளராக துணை இயக்குநர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. வல்லவன் ஆகியோர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
Previous Post Next Post