Showing posts from August, 2023

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டி மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பு பிராத்தனை .

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெற்றி…

தமிழ்நாடு விவசாயிகள் நலனுக்காக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து மேகதாது அணை என்ற கர்நாடகாவின் கருத்து உண்மையாக இருக்குமேயானால் அதனை கைவிட்டு ராசிமணலில் தமிழ்நாடு அணை கட்டிக் கொள்ள கர்நாடகா அனுமதிக்க வேண்டும். என மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழ்நாடு விவசாயிகள் நலனுக்காக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து மேகதாது அணை என்ற கர்நாடகாவின்  கருத்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம், சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்னஞ்செட்டிபட்டி கிராமம், புகையிலையில்லா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பகுதி மாணவ,மாணவிகள், மற்றும் ஊர்பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு, மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படது.

18-08-2023 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம், சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்குட்பட…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா 15.8.2023 இன்று காலை 9 மணி அளவில் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S .முத்தழகு தலைமையில் நடைபெற்றது தேசிய கொடியினை ஒன்றிய செயலாளர் தோழர் MR .முருகன் அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா 15…

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் 25 கோரிக்கைகளை முன்வைத்து துவங்கியுள்ளது. முன்னதாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து தேசிய கீதங்கள் இயக்கப்பட்டது. காந்திய வழியில் ராட்டையை இயக்கி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு  இடம்:சென்னை  நாள்:15.08.2023  நில ஒருங்கிணைப்பு சட்டம்-20…

திருமக்கோட்டை இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறந்திட வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரும் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் மீண்…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மாத தவணையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல் ஒரே நிலத்தை பலபேருக்கு விற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமோகனை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே   மாத தவணையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி  …

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 10 கி.மீ மரத்தான் ஓட்டம் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சே நோ டு ட்ரக்ஸ் திருவாரூர் என்கிற எழுத்து வடிவில் நின்று உறுதி மொழி எடுத்து கொண்டனர் .

மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 10 கி.மீ மரத்தான் ஓட்டம் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ ம…

சென்னை அருகே கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர் மாணவிகளுடான கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசினார்.

சென்னை அருகே கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை இயக்கம் சா…

தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .

தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாடு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு …

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 6.8.2023 மாலை 6:40 அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தோழியர் D .நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 6.8.2023 மாலை 6:40 அளவில் சோமரசம்பேட…

மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவியது: ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்…

மன்னார்குடி அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீ பரவ…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் ஓ.பி.எஸ். மற்றும் அமமுகவினர் இணைந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் ஓ.பி.எஸ். ம…

Load More That is All