இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 6.8.2023 மாலை 6:40 அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தோழியர் D .நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 6.8.2023 மாலை 6:40 அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தோழியர் D .நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது
 கூட்டத்தில் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து ஒன்றிய செயலாளர் தோழியர் B .வித்யா உரையாற்றினார் கூட்டத்தை  கன்வினர் தோழியர் M .மருதாம்பாள் வழிநடத்தினார் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழியர்கள் முத்துலெட்சுமி ரஜியாபேகம் நதியா ஹேமலதா விசாலாட்சி பல்கீஸ்பானு வியாகுல மேரி ஜெயலட்சுமி அமுதா இன்னசென்ட் விமலாமேரி மாரியாயி ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன* 

*ஆகஸ்ட் 20ல் நடைபெறும் மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் நமது ஒன்றியத்தில் இருந்து அனைவரும் கலந்து கொள்வது* 

*நமது மணிகண்டம் ஒன்றிய மாதர் சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 22ல் சோமரசம்பேட்டையில் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது* 

*உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 13 அன்று அனைத்து பஞ்சாயத்தில் உள்ள கிளை கூட்டங்கள் நடத்துவது* 

*நாச்சிகுறிச்சி பொறுப்பு வித்யா விசாலாட்சி* 

*அல்லித்துறை பொறுப்பு நிர்மலா முத்துலெட்சுமி* 

*சோமரசம்பேட்டை பொறுப்பு மருதாம்பாள் ஹேமலதா* 

*அதவத்தூர் பொறுப்பு ரஷ்யாபேகம் முத்தழகு* 

*ஆகஸ்ட் 14 அன்று தாயனூர் பொறுப்பு நிர்மலா வித்யா ரஷ்யாபேகம்* 

*கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR. முருகன் அவர்கள் கலந்துகொண்டு அனைத்து விவரங்களையும் விரிவாக சிறப்புரையாற்றினார் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S .முத்தழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு முடிவில் ஒன்றிய பொருளாளர் தோழியர் M. ரஷ்யாபேகம் நன்றி கூறினார்*
Previous Post Next Post