இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா 15.8.2023 இன்று காலை 9 மணி அளவில் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S .முத்தழகு தலைமையில் நடைபெற்றது தேசிய கொடியினை ஒன்றிய செயலாளர் தோழர் MR .முருகன் அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார்
நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S. முத்துலெச்சுமி நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D .நிர்மலா ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழியர் M. ரஷ்யாபேகம் S. ஜான்சிராணி உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் J .நதியா தரைக்கடை ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B .வித்யா மற்றும் சாந்தி லூகாஸ் தனலெட்சுமி வீரம்மாள் அழகம்மாள் மாரிமுத்து அண்ணாமலை பர்வீன் சுல்தானா மகாலெட்சுமி சுப்புலெட்சுமி ஹேமலதா ஜெயச்சந்திரன் கனகாம்பாள் ஜெயபால் இன்னசென்ட் விமலா மேரி பல்கீஸ்பானு விஜி விசாலாட்சி அமுதா அம்சவள்ளி சுதர்சனம் அப்ரின் ஹரிஷ் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு சுதந்திர தின நாளில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M .மருதாம்பாள் நன்றி கூறினார்