திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜியோ மென்பொருள் கம்பெனியில் *உலக புகையிலை எதிர்ப்பு தினம்*-31-05-203 அனுசரிக்கப்பட்டது.இந்த கருத்தரங்கில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், பாதிப்புகளை தெளிவாக பணியாளருக்கு போதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜிய…