Showing posts from May, 2023

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜியோ மென்பொருள் கம்பெனியில் *உலக புகையிலை எதிர்ப்பு தினம்*-31-05-203 அனுசரிக்கப்பட்டது.இந்த கருத்தரங்கில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், பாதிப்புகளை தெளிவாக பணியாளருக்கு போதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜிய…

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை பறிக்கப்படும்..*

மே30 ஆவணம்:1 தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா *ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்தால் க…

வட்டியில்லா கடன் என்ற பெயரில் கூத்தாநல்லூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் பல இலட்சம் ரூபாய் நூதன மோசடி: அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் தங்களது நகைகளை இழந்து பறிதவிப்பு…

வட்டியில்லா கடன் என்ற பெயரில் கூத்தாநல்லூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் பல இலட்சம் ரூபாய் நூதன மோசடி:…

திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உத்தமபாளையத்தில் திருவுருவ சிலை நிறுவ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!

மே:29 ஆவணம்:2 தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா. திமுக தெற்கு மாவட்ட செயற்…

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடப்பட்ட அரிக் கொம்பன் என்ற யானை காட்டுப்பகுதிகளுக்குள் வாழாமல் தற்பொழுது மக்கள் அதிகமாக வசிக்கும் நகர் பகுதியான கம்பம் நகர் பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது தற்பொழுது கம்பம் நகர் பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் காவல் துறையின் உதவியோடு தற்பொழுது துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் இதனால் கம்பம் நகருக்குள் வரும் அனைத்து வழித்தடமும் தற்பொழுது முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடப்பட்ட அரிக் கொம…

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்” என்னும் ஒற்றை காட்டுயானை இன்று (27.05.2023) அதிகாலை 05.00 மணியளவில் கம்பம், ‘ஹார்வெஸ்ட் பிரஷ் பார்ம் ஸ்டே ரிசார்டில்” அருகில் இருந்து, பின்னர் கம்பம் நகரத்திற்குள் நுழைந்தது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பக வனப்பகு…

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல இக்கடிதத்தால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பலனும் அளிக்காது மாறாக தனியாரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு .

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல…

மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1993-96 ஆண்டு படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கல்லூரி கலையரங்கத்திற்கு ரூ 50 ஆயிரம் மதிப்பிலான ஏசி வழங்கினார்கள்

மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1993-96 ஆண்டு படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில்  கல்…

கனிமவள கொள்ளையால் ஒட்டுமொத்த தமிழகம் பேராபத்தை சந்திக்கப் போகிறது. மது விற்பனையால் மக்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .

கனிமவள கொள்ளையால் ஒட்டுமொத்த தமிழகம் பேராபத்தை சந்திக்கப் போகிறது. மது விற்பனையால் மக்கள் உழைப்பு ச…

திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் பாண்டி அரசமரத்தடி விநாயகர் ஆலய சபரி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் பாண்டி அரசமரத்தடி விநாயகர் ஆலய சபரி மகா…

விவசாயிகள், நுகர்வோர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

விவசாயிகள், நுகர்வோர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  மன்னார்குடியில்  …

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள் ஆனால் விளை நிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள் என மன்னார்குடியில் தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு .

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள் ஆனால் விளை நிலைத்தை திமுகவினர் வீட…

திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் வடபாதிமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக…

தமிழக முதல்வரும் சட்டமன்ற , பாரளுமன்ற உறுப்பினர்களும் . மந்திரிகளும் , மருத்துவர்களும் , செவிலியர்களும் இரவு பகல் பாராமல் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பணியாற்றியதின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது என மன்னார்குடி அருகே இரண்டு ஆண்டு சதனைவிளக்க பொதுக்கூட்டத்தில் பேச்சு .

தமிழக முதல்வரும் சட்டமன்ற , பாரளுமன்ற உறுப்பினர்களும் . மந்திரிகளும் , மருத்துவர்களும் , செவிலியர்க…

கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழையால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்பு: தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நீடாமங்கலம் பருத்தி விவசாயிகள் கோரிக்கை

தருண் சுரேஷ் செல் : 9791655612 மன்னார்குடி 07.05.2023  கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழையால் பருத்த…

மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சவளக்காரன் மற்றும் கீழ நாலாநல்லூர் வாய்க்கால்களில் ரூ 10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி.ராஜா எம் எல் ஏ துவக்கி வைத்தார்.

06.05.2023  மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சவளக்காரன் மற்றும் கீழ நாலாநல்லூர் வாய்க்கால்களில் ரூ …

சித்ரா பௌர்ணமியையொட்டி தொன்மை சிறப்பு வாய்ந்த பெருகவாழ்ந்தான் அருகே உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற அபிஷேக ஆராதனை மற்றும் காவடி வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு .

தருண் சுரேஷ் செல் : 9791655612 மன்னார்குடி 05.05.2023  சித்ரா பௌர்ணமியையொட்டி தொன்மை சிறப்பு வாய்ந்…

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் AITUC உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஜீவா AITUC ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மணிகண்டம் ஒன்றியத்தில் 14 இடங்களில் மே தின கொடி ஏற்ற விழா நடைபெற்றது

மே தினத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்தில் 14 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது …

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது …

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளராக வட்டார வளமை மேலாளர் இளவரசன் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் சுப்பிரமணியன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா பேராசிரியர் குமரேசன் உடன் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு வார்டு உறுப்பினர்கள் ஆர்கே.பாவாடை ராஜமலையசிம்மன் தமிழரசன் மணிகண்டன் ராஜலட்சுமி மணிவாசகம் மற்றும் சமூக சேவகர் திருமேனி பாபு ஆனந்தராஜ் குணசேகரன் சுபா சசிரேகா ஆனந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர் குமராட்சி ஊராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அரசு கலைக் கல்லூரி அவசர ஊர்தி 108 வேளாண்மை விரிவாக்க மையம் போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தந்த தமிழக முதல்வர் உழவர் நலத்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய பெருந்தலைவர் அனைவருக்கும் நன்றி கூறினர்2.குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் கட்டி முடித்த பின்பே மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என பெற்றோர்கள் தெரிவித்தனர் 3. குமராட்சி பகுதியில் வேலைக்கு சென்று இரவு நேரத்தில் வருகின்ற பொழுது அடித்து செல்போன் சங்கிலி பறிப்பது வாகனத் திருட்டில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது கடந்த எட்டு மாதத்துக்கு முன்பு காவல் நிலைய முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடும் கயவர்களுடைய புகைப்படம் சி சி கேமராவில் பதிவு ஆகி உள்ளது அதை காவல்துறை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் இதுவரில் கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன அதேபோல் சமீபத்தில் கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்த சபரி என்பவரை கத்தியால் தலையில் குத்தி விட்டு சென்ற குற்றவாளிகளை யார் என்று தெரிந்தும் இதுவரையும் கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன மேற்கண்ட செய்தியை அரசுக்கு தெரியப்படுத்துவதுஉள்ளிட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில்  நட…

Load More That is All