மே தினத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்தில் 14 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் AITUC உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஜீவா AITUC ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மணிகண்டம் ஒன்றியத்தில் 14 இடங்களில் மே தின கொடி ஏற்ற விழா நடைபெற்றது இனாம்குளத்தூரில் கட்டட சங்க கிளை செயலாளர் தோழர் B கலைச்செல்வன் தலைமையில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கொடியேற்றினார் தாயனூரில் கட்டட சங்க தலைவர் தோழியர் S லெட்சுமிபிரபா தலைமையில் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கொடியேற்றினார் ஜீவா AITUC ஆட்டோ சங்க கொடியினை தலைவர் ஸ்டீபன் தலைமையில் ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்தார் நாடார் தெரு கிளை சார்பில் நாடார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கட்டட சங்க செயலாளர் தோழியர் A விஜயா தலைமையில் கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் S முத்தழகு கொடியினை ஏற்றி வைத்தார் சோழங்கநல்லூர் கிளை சார்பில் இரட்டை வாய்க்கால் பேருந்து நிலையம் அருகில்* *சிபிஐ கிளைச் செயலாளர் தோழர் K மேகராஜ் தலைமையில் சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு கொடியினை ஏற்றி வைத்தார் ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் பெண்கள் கட்டட சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதாம்பாள் கொடியினை ஏற்றி வைத்தார் சோமரசம்பேட்டை பஞ்சாயத்து ஆபீஸ் ஆட்டோ ஸ்டாண்ட் கொடியினை சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலெச்சுமி ஏற்றி வைத்தார் கட்டட சங்க பாரதிநகர் கிளையில் சிபிஐ கிளைச் செயலாளர் தோழர் P குமரேசன் தலைமையில் சிபிஐ ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் கொடியினை ஏற்றி வைத்தார் சபரிநகர் கொடியினை கிளைத் தலைவர் தோழியர் A அம்சவள்ளி தலைமையில் கட்டட சங்க ஒன்றிய துணைத் தலைவர் தோழர் N பாஸ்கரன் கொடியினை ஏற்றி வைத்தார் நாச்சிகுறிச்சி கிளையில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B வித்யா தலைமையில் சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா ஏற்றி வைத்தார் உள்ளாட்சி சங்க கொடியினை மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் தோழியர் M ரஷ்யாபேகம் ஏற்றி வைத்தார் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் சிபிஐ கிளை துணைச் செயலாளர் தோழர் T ஜெயசந்திரன் தலைமையில் தி க தலைவர்களின் ஒருவரான தோழர் நற்குணம் கொடியினை ஏற்றி வைத்தார் சக்திநகர் கிளை சார்பில் விநாயகபுரத்தில் தோழியர் T லதா தலைமையில் விநாயகபுரம் முக்கியஸ்தர் தோழர் ஆண்டியப்பன் கொடியினை ஏற்றி வைத்தார் அனைத்து பகுதிகளும் மே தின கொடி சிறப்பான முறையில் இயற்றப்பட்டு நிகழ்ச்சிகளில் விஷ்வா ஜான்சிராணி ஹேமலதா மாரியம்மாள் விசாலாட்சி பிரேமா சௌந்தரராஜன் விஸ்வநாதன் சங்கரதாஸ் மகாலெட்சுமி வியாகுலமேரி விமலா மீனாட்சி சீதாதேவி அலங்காரதாஸ் கற்பகம் ஜெயலெட்சுமி அண்ணாவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் 14 இடங்களிலும் பங்கேற்று ஆறு இருசக்கர வாகனத்தில் அனைத்து கிளைகளுக்கும் சென்று கொடியினை ஏற்றப்பட்டுள்ளது நன்றி*