தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு நடைபெற்றது.

தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு நடைபெற்றது.

மே:27
ஆவணம்:1
உத்தமபாளையம் செய்தியாளர்:
இரா.இராஜா



 உத்தமபாளையம் தனியார் கல்லூரி மைதானத்தில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சிறப்பு முகாம் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராமன் அவர்கள்ஆய்வு பணியினை மேற்கொண்டார், ஒட்டுநர்களுக்கான சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எல். இ.டி திரையிட்டு காட்டினர்.உடன் முதன்மைக் கல்வி அலுவலர் சங்கு முத்தையா கலந்துகொண்டார். தோம்பாளையம் கல்வி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் வாகனங்கள் முழுவதும் உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு முகாம் ஆய்வு நடைபெற்றது உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் அவர்கள் வாகனத்தில் படிக்கட்டுகள் மற்றும் முன்புற வெளிப்புற வாகனத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டார் மேலும் முதலுதவி பெட்டிகள் பள்ளி வாகனத்தில் உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பள்ளி வாகனங்கள் ஏற்படுத்தப்பட்ட விபத்து மூன்று ஆகும் தற்பொழுது இந்த ஆண்டு அந்த விபத்தும் ஏற்படாத வண்ணம் வாகன ஓட்டுநர்கள் கவனமுடன் செயல்பட்டு வாகனத்தை இயக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தனியார் கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்....
Previous Post Next Post