திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜியோ மென்பொருள் கம்பெனியில் *உலக புகையிலை எதிர்ப்பு தினம்*-31-05-203 அனுசரிக்கப்பட்டது.இந்த கருத்தரங்கில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், பாதிப்புகளை தெளிவாக பணியாளருக்கு போதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் பள்ளபட்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜியோ மென்பொருள் கம்பெனியில் *உலக புகையிலை எதிர்ப்பு தினம்*-31-05-203 அனுசரிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் புகையிலையினால்  ஏற்படும் தீமைகள், விளைவுகள், பாதிப்புகளை தெளிவாக பணியாளருக்கு போதிக்கப்பட்டது.
இவ்வருடத்தின் முக்கிய கரு - *அனைவருக்கும் உணவு*, *புகையிலை அல்ல* எனற மையக்கருத்தை வைத்து நலக்கல்வி அளிக்கப்பட்ட்து. 
இக்கருத்தரங்கில், வட்டார மருத்துவ அலுவலர் மரு.K.S.வினோத்,எம்.பி.பி.எஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள், பாண்டி மாதவன், செல்வம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக ஜியோ மென்பொருள் மேலாளர் திரு.அருண்குமார் அவர்கள்  சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தார்.

 இறுதியில்  புகையிலை எதிர்ப்பு நாள்  உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Previous Post Next Post