அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது  பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம்  சார்பாக அரசம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது  சிறப்பு அழைப்பாளராக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் 
கே.பி.எம்.சதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் பிரபாகரன் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி ஒன்றிய கழக பொருளாளர் ராமன்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம் முருகேசன் சக்திவேல் இளங்கோ ஒன்றிய கழக துணை செயலாளர்கள் சுரேந்திரன் சித்ரா முருகேசன் தொழிலதிபர் பழனி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனி முன்னால் ஒன்றிய அவைத் தலைவர்கள் கிருபானந்தம் ஜெகதீசன் கழக நிர்வாகிகள் சிவக்குமார் பெரியசாமி வீரப்பன் ராசு சிராஜ் ராஜப்பன் குமரிநாதன் கோகுல கண்ணன் தயாளன் தருமன் புருஷோத்தமன் விஜய் விருத்திக் ரோஷன் சங்கர் சண்முகம் ஞானபிரகாசம் மாலிக் ரஞ்சித்குமார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post