Showing posts from July, 2024

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா

சிதம்பரம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர…

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 543 மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக முத்துப்பேட்டை மீனவ கிராமங்கள் அறிவிப்பு.

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 543 மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்காததை கண்டித்து காலவர…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவத்துவாடி உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆவத்துவாடி அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 15ற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தகலைஞரின் கனவு இல்லத்திட்டத்தில் 210 பயணாளிகளுக்கு பணி ஆணை வழங்கிய பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவத்துவாடி உள்ள தனியார் மண்டபத்…

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் ரூ 3 கோடி மதிப்பில் மணிமண்டபம் அவர் பிறந்தநாளான அக்டோபர் 9ஆம் தேதி அரசு விழா நடத்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்க்கு தேவேந்திர குல வேளாளர் மாநில நிர்வாக குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் ரூ 3  கோடி  மதிப்பில் மணிமண்டபம் அவர் பிறந்தநாளான அக்…

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்று தர மறுக்கும் மத்திய , மாநில அரசை கண்டித்து மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்று தர மறுக்கும் மத்திய , மாநில அரசை கண்டித்து மன்னார்குடியில் …

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணைஇணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்க்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனையில் கணக்கில் வராத 87500 ரூபாய் பறிமுதல்சார் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் 2 நபர்கள் உட்பட மூன்று நபர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு.!!

13.07.24 FILE NAME: SUB REGISTRAR OFFICE VIGILANCE RAID NEWS. THENI DISTRICT REPORTER: R.RAJA 96553…

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.!!

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்க…

காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி ஜூலை 26 இல் காவிரி டெல்டாவில் முழு அடைப்பு ரயில் மறியல்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு... இடம் :இருள்நீக்கி, கோட்டூர். நாள்: 13.07.2024 காவிரி நீ…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் 10.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் தலைமையில் மன்னார்புரம் செங்குளம் காலனி அருகில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகம் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம்நடைபெற்றது

த மிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் 10.7.2024 அன்று தமிழ்நாடு முழு…

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.!!ரயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சார் அப்புறப்படுத்தி பின் ரயில் இயக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.!!

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டத…

தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் தொடர் காத்த…

தேனி மாவட்டம் கம்பம் அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் …

Load More That is All