தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் 10.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் தலைமையில் மன்னார்புரம் செங்குளம் காலனி அருகில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகம் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் தோழியர் P சம்பூரணம் முன்னிலையில் தோழியர் TM கிரேஸிஹெலன் வரவேற்புரை ஆற்றுகிறார் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் V நடராஜா அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றுகிறார் மாநில பொதுச் செயலாளர் தோழர் பெ கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க சுரேஷ் MC கோரிக்கைகளை விளக்கி உரையாற்றுகிறார் தோழர்கள் G ராமராஜன் S சிவா C செல்வகுமார் K நேரு துறை அயிலை சிவசூரியன் P கணேசன் K இப்ராஹிம் M செல்வகுமார் A அஞ்சுகம் ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்தப் போராட்டத்தில் வாழ்த்தி உரை ஆற்றுகிறார்கள் இறுதியாக ஏஐடியுசி உள்ளாட்சி சங்க மாவட்ட செயலாளர் தோழர் M சுப்பிரமணி அவர்கள் நிறைவுறை ஆற்றுகிறார்
கோரிக்கைகள்
கிராம ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் படி வெளியிட்ட அரசாணை 2.D எண் :62 தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை நாள் :11.102017-ன் படி கீழ்க்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசசிதழில் வெளியிட்ட நாள் முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்
மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள்/ ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள் ரூபாய் 14503
தூய்மை காவலர் /பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்/ மகளிர் திட்ட தொழிலாளர்கள் ரூபாய் 12503
தூய்மை பணியாளர்கள் (12503க்கு குறையாமல் சிறப்புக்காலமுறை ஊதியம்) ரூபாய் 12503
சுகாதார ஊக்குனர்கள் ரூபாய் 15503
அனைத்து கணினி இயக்குரலுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணைய ஊதியம் ரூபாய் 28,650
வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூபாய் 56250
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊரக மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அலுவலங்களில் உள்ள கண்காணிப்பாளர் (BDO)க்கு இணையான ஊதியம் ரூபாய் 84,150
ஆகிய சம்பளங்களை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள் இறுதியாக தோழியர் கனகவல்லி நன்றியுரை கூறுகிறார் நன்றி வணக்கம்