தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.!!*

தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி வலியுறுத்தியும், மின் விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு 10 லட்சம் சிறப்பு நிதி என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டதை அரசாணையாக வெளியிட வேண்டும் என்றும் 

பத்தாண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களின் பனிப் பலன்களை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் காத்திருப்பு போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன......
Previous Post Next Post