இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 3.3.2024 மாலை 5.40 மணி அளவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட குழு முடிவுகளை விளக்கி மாநகர் மாவட்ட துணை செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் உரையாற்றினார் கூட்டத்தில் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 3.3.2024 மாலை 5.40 மணி அளவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட குழு முடிவுகளை விளக்கி மாநகர் மாவட்ட துணை செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார் நடந்து முடிந்த வேலைகளை  முன்வைத்து மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் உரையாற்றினார் கூட்டத்தில் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு

 *கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன* 

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை அதவத்தூர் எட்டாரை வழியாக செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றுக் கரையை பலப்படுத்தி அகலப்படுத்தி புதிதாக தார் சாலை பெட்டவாய்த்தலை வரை அமைத்து தர கோரியும் 

சோமரசம்பேட்டையில் செயல்படும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் இருந்து செயல்பட வலியுறுத்தியும் 

இனாம்குளத்தூரில் உள்ள இரயில்வே கேட்டிருக்கு புதிதாக மேம்பாலம் வசதி ஏற்படுத்தி தர கோரியும்

சோமரசம்பேட்டையில் செயல்படும் சித்த மருத்துவமனையை 24 மணி நேரமும் படுக்கை வசதியுடன் செயல்பட கோரியும் 

சோமரசம்பேட்டை சுற்றுப்பகுதியில் மகளிர்க் காண தனி காவல் நிலையம் அமைக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

கூட்டத்தில் ஜெகநாதன் முத்துலெட்சுமி நிர்மலா பாஸ்கரன் சந்திரா செந்தாமரை பழனியம்மாள் குமரேசன் வித்யா சகுந்தலா  லெட்சுமிபிரபா ஜான்சிராணி மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு 

முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு நன்றி கூறினார்
Previous Post Next Post