தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் 29.2.2024 இன்று காலை 10.15 மணி அளவில்திருச்சியில் சோமரசம்பேட்டை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் தோழர் MR. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்



தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் 29.2.2024 இன்று காலை 10.15 மணி அளவில் சோமரசம்பேட்டை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் தோழர் MR. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார் இறுதியாக கட்டட சங்க மாநிலத் துணைத் தலைவர் திருச்சி மாமன்ற உறுப்பினர் தோழர் க. சுரேஷ் அவர்கள் நிறைவுறை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S.சிவா அவர்களும் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் வே. நடராஜா அவர்களும் பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M. மருதாம்பாள் மாவட்ட துணை செயலாளர்கள் தோழர் வீராசாமி தோழியர் சுமதி மாவட்ட துணை தலைவர்கள் தோழர் துரைராஜ் தோழர் இருதயசாமி முத்துலட்சுமி தேசியக் குழு உறுப்பினர் தோழியர் நிர்மலா மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் வித்யா தரைக்கடை ஒன்றிய செயலாளர் தோழர் மேகராஜ்  உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் நதியா ஆட்டோ சங்க வாசன் சிட்டி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சுரேஷ்முத்துசாமி பழனியப்பன் ரஜியாபேகம் சந்திரா சுரேஷ் கலைச்செல்வன் கணேசன் ஜெகதீஸ்வரன் பழனியம்மாள் விமலா ஹேமலதா சகுந்தலா ஜான்சிராணி விஜயா கதீர்வடிவேல் முத்துலட்சுமி தனலெட்சுமி ஆரோக்கியராணி பூபதி விஸ்வநாதன் விஜயலட்சுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 

ஆர்ப்பாட்டத்தில் 

புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல் பொங்கல் அல்லது தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 5000 வழங்க வேண்டும் 

பெண்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் ரூபாய் 6 ஆயிரம் மாக ஒய்வூதியம் உயர்த்தி வழங்க கோரியும் 

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க கோரி கோஷங்கள் எழுப்பி 

இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் தோழர் S. முத்தழகு நன்றி கூறினார்
Previous Post Next Post