தேசிய காசநோய் முற்றிலும் ஒழிக்க ஆட்டோ பிரச்சாரம்.!!
பிப்:22
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்:
இரா.இராஜா
காசநோய் யாருக்கெல்லாம் வரும் காச நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் யார் யார் சர்க்கரை நோயாளிகள் முதியோர்கள் சிறியோர்கள் குழந்தைகள் பிரஷர் மாத்திரை சாப்பிடுபவர்கள் புகை பிடிப்பவர்கள் கேன்சர் நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் ஆகியோர் காசநோய் வர வாய்ப்பு உள்ளவர்கள். காச நோய் ஏற்பட்டவர்களை அரவணைப்பு செய்து அன்புடனும் பாதுகாக்க வேண்டும் நமது பாரதப் பிரதமர் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துள்ளார் எனவே 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக இந்தியாவில் இருந்து ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டுதேசிய காசநோய் ஒழிப்பு தினம் மார்ச் 24 உலக காசநோய் தினம் இந்த வாரம் முழுவதும் காச நோய் வாரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது துணை இயக்குனர் காச நோய் பிரிவு ராஜ பிரகாஷ் MBBS,DCTD அவர்களின் அறிவுறுத்தலின்படி உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல்காசிம் அவர்கள் காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆட்டோ பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த பிரச்சாரம் ஆனது உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற அலுவலகம் தொடங்கி கோட்டைமேடு வழியாக ஓமன் கத்தாலிக்க தெற்கு மேற்கு வடக்கு தெரிவுகள் வழியாக சென்று பேரணி நிறைவு பெற்றது இப்பரணியில் பணியாளர்களும் மஸ்தூர் பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஜயலட்சுமி மேற்பார்வையாளர் காசநோய் முன்னிலை சூரியகுமார்SI வைத்தார் மற்றும் காயத்ரி தேவி சுகாதார பார்வையாளர் விஜயன் சுகாதார ஆய்வாளர் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் SHN மீனாட்சி மற்றும் VHN பிரேமா கோமதி பிச்சையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.