நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூன்றாவது நாள் கையெழுத்து இயக்கம்
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நாச்சிகுறிச்சி அனைத்து கிளைகளின் சார்பில்*
*நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளாக உள்ள காவேரி குடிநீர் கோனார் சத்திரத்தில் இருந்தும் நாடார் சத்திரத்தில் இருந்து இனியானூர் வரை புதிதாக தார் சாலை அமைத்து தர கோரியும் உய்யக்கொண்டான் ஆற்யில் உடைந்த படிக்கட்டை புதிதாக மீண்டும் கட்டித்தர கோரியும் பாரதி நகரில் புதிய சமுதாயக்கூடம் கட்டித் தர கோறியும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து*
*நாச்சிகுறிச்சி பொதுமக்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு தலைமையில் முண்றாவது நாள் கையெழுத்து இயக்கம் 22.2.2023 இன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது*
*இதை பெண்கள் கட்டட சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதம்பாள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் கட்டட சங்க ஒன்றிய துணைத் தலைவர் தோழர் N பாஸ்கரன் தேசிய குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா , மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் வித்யா , ஒன்றிய துணைத் தலைவர் தோழியர் விசாலாட்சி , நாச்சிகுறிச்சி மாதர் சங்க செயலாளர் தோழியர் வியாகுலமேரி மற்றும் பாப்பாத்தி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு இன்று முண்றாவது நாளாக நாச்சிகுறிச்சி கோனார்தெரு பாரதிநகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது*
*கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து விரைவில் மனு கொடுப்பது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்று*