இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சிகுறிச்சியில் உள்ள பாரதிநகர் கிளை பேரவை கூட்டம் தோழர் P குமரேசன் தலைமையில் 11.12.2022 இன்று மாலை 5 மணி அளவில் பாரதிநகரில் நடைபெற்றது கூட்டத்தில் செயலாளர் தோழர் S முத்தழகு நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் மாவட்ட குழு மற்றும் மணிகண்டம் ஒன்றிய குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார் பேரவை கூட்டத்தில் பாரதிநகர் கிளைக்கு புதிய செயலாளராக தோழர் P குமரேசன் அவர்களையும் ஜோதிநகர் கிளை செயலாளராக தோழர் S முத்தழகு அவர்களையும் ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி நடைபெறும் டிசம்பர் 15 முதல் 20க்குள் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது டிசம்பர் 26ல் அமைப்பு தினத்தன்று கிளையில் கொடியேற்றுவது டிசம்பர் 29ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் N பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டு கூட்டத்தில் தோழர்கள் அகிலாண்டம் பிரேமா தமிழரசி வனிதா ஆரோக்கியராணி ஜெயகொடி ஜெயலட்சுமி விஜயகுமார் பார்வதி தனலெட்சுமி ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கூட்ட முடிவில் தோழியர் K ஜெயலெட்சுமி நன்றி கூறினார்*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சிகுறிச்சியில் உள்ள பாரதிநகர் கிளை பேரவை கூட்டம் தோழர் P குமரேசன் தலைமையில் 11.12.2022 இன்று மாலை 5 மணி அளவில் பாரதிநகரில் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0