இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சிகுறிச்சி கிளை பேரவை கூட்டம் தோழியர் B வித்யா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கிளைச் செயலாளர் தோழர் N பாஸ்கரன் நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் நாச்சி குறிச்சி பொறுப்பாளர் தோழர் S முத்தழகு வழிநடத்தினார் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் P குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு 2023க்கான உறுப்பினர் பதிவு புது பித்தல் பரிசீலனை, ஜனசக்தி, டிசம்பர் 26 அமைப்பு தினம், டிசம்பர் 29 முற்றுகை போராட்டம் உள்ளிட்ட விவரங்களை விளக்கி உரையாற்றினார் தோழர்கள் பாப்பாத்தி கிருஷ்ணவேணி தனமேரி நாககன்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கூட்ட முடிவில் தோழியர் பி கிருஷ்ணவேணி நன்றி கூறினார்*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சிகுறிச்சி கிளை பேரவை கூட்டம் தோழியர் B வித்யா தலைமையில் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0