திண்டிவனத்தில் மனுஸ்மிருதி புத்தகம் பொது மக்களுக்கு வி.சி.க.வினர் இலவசமாக வழங்கினர்

திண்டிவனத்தில்  மனுஸ்மிருதி புத்தகம் பொது மக்களுக்கு வி.சி.க.வினர் இலவசமாக வழங்கினர்
தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் MP அவர்கள் தொகுத்த நூலில் சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சார்ந்தவர்கள் சூத்திரர்கள் தூய்மை அற்றவர்கள் அதனால் புனித செயல்களை அவர்கள் பார்க்கும் படியும் கேட்கும்படி செய்யக்கூடாது மற்ற வகுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரங்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது என்கின்ற மனுஸ்மிருதி புத்தகத்தை  திண்டிவனம் காந்தி சிலை அருகே விடுதலை சிறுத்தையின்
(வடக்கு) நகரம்  சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அய்யா கரிகாலன், ஆவண மையம் மாநில துணை செயலாளர் வடிவேலு, நகரமன்ற துணை  ராஜலட்சுமி வெற்றிவேல், வழக்கறிஞர் ஏழுமலை மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களுக்கு மாணவ மாணவிகளுக்கும் வழங்கினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post