திண்டிவனத்தில் பொது மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது

திண்டிவனத்தில் பொது மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது

 பெண்களை குறித்தும், சூத்திரர்கள் குறித்தும் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பது குறித்து விசிக தலைவர் முனைவர் நாடாளுமன்ற உறுப்பினர்
திருமாவளவன்,சார்பில் தொகுக்கப்பட்டுள்ள நூலை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் தி.திலீபன் தலைமையில் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில்வி.சி.க. கட்சி சேர்ந்த மாவட்ட அமைப்பாளர்கள் 
அ. சசிகுமார் வழக்கறிஞர் இளைஞ்சேரன், பேந்தர் பழனி, துணை அமைப்பாளர் கி.சுதா நகர அமைப்பாளர் கள் கோ.வெங்கடேசன், வழக்கறிஞர் ஆ.சுரேஷ், மகளிர் அணி ஜனதா பூங்காவனம், கு.பிரகாஷ், மானூர் அம்பேத் வளவன், மு.விஜயகுமார்,எ. ராஜ்குமார், வெ.சபேஷ்,  மற்றும் ஏராளமான விசிக.கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக மனு ஸ்மிருதி புத்தகத்தை வழங்கினர்கள்.
Previous Post Next Post