திண்டிவனம் நகர வடக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரோசனை டாக்டர் அம்பேத்கர் திடலில் ஆவண மையம் மாநில துணைச் செயலாளர் தியாக செம்மல் கோ.வடிவேலு அவர்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகளின் அக்கா எனும் அம்மா பானுமதி அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நீல வணக்கம் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் திரு.புரட்சி கண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் திரு. ஏழுமலை, திரு. விஸ்வதாஸ், வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. மணிபால், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு.சக்திவேல், வழக்கறிஞர் திரு.தினேஷ், திரு.தம்பி புருஷோத், இளஞ்சிறுத்தைகள் தொகுதி துணை அமைப்பாளர் திரு.சுந்தர், தொண்டரணி துணை அமைப்பாளர் திரு. அலெக்சாண்டர், வழக்கறிஞர் திரு.பீட்டர், வழக்கறிஞர் திரு.பாலா, திரு.தம்பி ராஜேஷ், திரு. விஜய், திரு.வளவன் சந்தோஷ், திரு.பசுபதி, திரு.சந்துரு, திரு .அகிலன், திரு. விஜய் , திரு.மணி, திரு.சக்தி, லோகிதா, மற்றும் நகர விடுதலை சிறுத்தைகள் தாய்மார்கள். பெரியோர்கள். குழந்தைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் அன்பு சகோதரி அம்மா எனும் பானுமதி, அவர்களுக்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் நீல வணக்கம் செலுத்தினர்கள்.