இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25வது மாநில மாநாட்டு கொடியினை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கொடி பயண குழு தலைவர் தோழர் ராஜா அவர்கள் தலைமையில் 4.8.2022 மாலை 4.45 மணி அளவில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் வந்தடைந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25வது மாநில மாநாட்டு கொடியினை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கொடி பயண குழு தலைவர் தோழர் ராஜா அவர்கள் தலைமையில் 4.8.2022 மாலை 4.45 மணி அளவில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் வந்தடைந்தது

  அங்கு அவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநாட்டு கொடி பயண குழு தலைவர் தோழர் ராஜா அவர்களும் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S சிவா அவர்களும் தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் M செல்வகுமார் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற  மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் K இப்ராஹிம் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலட்சுமி ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் பெண்கள் கட்டட சங்க மாநில நிர்வாகிகள் தோழியர் M மருதாம்பாள் தோழியர் D நிர்மலா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழியர், P லதா தோழியர் K சுமித்ரா மற்றும் புதுத்தெரு ராதா அமுதா அழகு நிலா நாடார்தெரு விஜயா சாந்தி கணேசன் உத்தம செல்வி ஜெயந்தி தாயனூர் லெட்சுமிபிரபா அக்கம்மாள் ராஜேஸ்வரி மஞ்சுளா பெரியண்ணன் ஜோதிநகர் விஜயலெட்சுமி விஸ்வநாதன் பாரதி நகர் ஜெயலெட்சுமி நாச்சிகுறிச்சி விதியா நாச்சிகுறிச்சி 2 ஜான்சி மகாலெட்சுமி இனியானூர் செல்வி வெள்ளையம்மாள் தனலெட்சுமி கோனார்தெரு விசாலாட்சி விஜயகுமார் அல்லித்துறை பல்கீஸ்பானு விமலா இலஞ்சியம் லெட்சுமி கீழத்தெரு ராமேஸ்வரி எம்ஜிஆர் நகர் செந்தாமரை வீரம்மாள் கோவில் தோப்பு மாரியம்மாள் மற்றும் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு முடிவில் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு நன்றி கூறினார்*
Previous Post Next Post