கிள்ளை நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாள்.
பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.
தில்லை நகர் திமுக சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நாலாம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இல்லை ரவீந்திரன் தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.கிள்ளைரவீந்திரன்.தலைமை தாங்கினார்.
கிள்ளைகடைவீதியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நகரவை தலைவர் சாம்பசிவம் நகரப் பொருளாளர் மகாலிங்கம் நகர துணை செயலாளர் அன்பு.திமுக பேச்சாளர் பாண்டியன்.ஒன்றிய பிரதிநிதி மலையரசன்.முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தனஜெயராமன்..வட நகர திமுகவினர் பங்கேற்றார்கள்