கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு பேரூராட்சியில் 75 ஆவது சுதந்திர தின நாள் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு பேரூராட்சியில் 75 ஆவது சுதந்திர தின நாள் கொண்டாடப்பட்டது

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் சிறப்பு பேரூராட்சியில் 75 ஆவது சுதந்திர தின நாள் அண்ணாமலை நகர் பேரூராட்சி கழகச் செயலாளருமான பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வாங்கினார் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் அன்பரசு வேலு தேவிகா சந்திர விஜயலட்சுமி வேலாயுதம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கணக்காளர்கள் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா இனிப்புகள் போன்றவற்றை வழங்கினர் பொதுமக்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post