தேனி மாவட்டம் பெரியகுளம் உள் வட்டம் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து வந்த திரு முத்துக்குமார் அவர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டு சென்னை அண்ணா நகருக்கு பணி பெற்றுள்ளார் அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது
இந்த விழாவில் கலந்து கொண்ட நமது இந்தியா டென்நியூஸ் தொலைக்காட்சியின் நெறியாளரும் பெரியகுளம் நகர துணைச் செயலாளருமான
எம். சேதுராமன் மற்றும் அவருடைய மனைவி லதா ஆகியோர் சந்தித்து வாழ்த்து கூறினார்கள்
அப்பொழுது எளிய மனிதர்களுக்கும் உரிய மரியாதையும் மதிப்பும் அளித்து சிறப்புடன் செயல்பட்ட மனிதநேய பண்பாளரான திரு. முத்துக்குமார் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்படைய வாழ்த்துகிறேன் என்றும் பெரியகுளம் மண்ணிற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் போல் சென்னை அண்ணா நகரில் உள்ள மக்களுக்கும் சிறப்பான சேவைகளை ஆற்றுவதற்கு இறைவன் அனைத்து உதவியும் புரிய வேண்டும் என மு.சேதுராமன் வாழ்த்தினார்