கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 75வது சுதந்திர தின நிகழ்ச்சி சிதம்பரம் நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 75வது சுதந்திர தின நிகழ்ச்சி சிதம்பரம் நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே ரஜினிகாந்த் தலைமை வகித்தார் முன்னிலையாக மாவட்டத் துணைத் தலைவர்கள் K, நாகராஜன், எஸ் கே வைத்தி மாவட்ட மகளிர் அணி தலைவி கே. ராஜலட்சுமி மாவட்ட மாணவரணி தலைவர் என் மணிகண்டன் வகுத்தனர்.  வரவேற்புரை மாவட்ட இளைஞரணி தலைவர் பி கார்த்திக்  நிகழ்த்தினார் மாலைகட்டி தெருவில் உள்ள நமது கொடிகம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது .காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திரு தில்லை குணா,மருத்துவரணிமண்டல செயலாளர் டாக்டர் வீரவேல் மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி  மாவட்ட செயலாளர் பாண்டு, மாவட்ட செயலாளர் துரைமுருகன். குமார் இன்பரசு பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் ,ஆர் இளையபெருமாள்.குமராட்சி வட்டாரத் தலைவர் துரை ஜோதிவேல், நகர செயலாளர் நடராஜ், வித்யாசேகர் முடிவில் நகர இளைஞரணி தலைவர் சிங்காரவேல் நன்றி கூறினார்
Previous Post Next Post