இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சோமரசம்பேட்டையில் உள்ள AITUC தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 15.8.2022 இன்று காலை 8.40 CPI ஓன்றிய துணைச் செயலாளர் தோழர் S.முத்தழகு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR.முருகன் அவர்கள் தேசியகொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
கலந்து கொண்டவர்கள் CPI ஓன்றிய துணைச் செயலாளர் தோழியர் S முத்துலெட்சுமி ஏஐடியுசி பெண்கள் கட்டட சங்க மாநில குழு உறுப்பினர் தோழியர் D.நிர்மலா AITUC தூய்மைப் பணியாளர் சங்க செயலாளர் தோழியர் J.நதியா மற்றும் தோழியர்கள் ரஷியாபேகம் அமுதா ராதா அம்சவள்ளி விசாலாட்சி சாந்தி நட்டாத்தி தோழர்கள் தேவக்குமார் அலங்காரதாஸ் கருப்பையா விஸ்வநாதன் தோழியர்கள் சரோஜா நிஷா சுமித்ரா சாந்தலெட்சுமி அகிலாண்டம் சுப்பம்மாள் S.நதியா சாந்தி சண்முகவள்ளி கனகாம்பரம் போன்ற பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர் முடிவில் AITUC பெண்கள் கட்டட சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாலர் தோழியர் M மருதம்பாள் நன்றி கூறினார்*
*தோழமையுடன்*
*MR முருகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியம் தொடர்புக்கு 8428053002*