இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 23.8.2022 இன்று மாலை 6.30மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருளின் விலை உயர்வை கண்டித்து
ஆகஸ்ட் 30 நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் சம்பந்தமாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S சிவா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலட்சுமி ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தோழியர் M மருதாம்பாள் தோழியர் D நிர்மலா ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழியர் M பழனியம்மாள் தோழியர் J நதியா தோழியர் K சுபத்ரா மற்றும் சக்திநகர் தோழியர் M ரஷியாபேகம் நாச்சிகுறிச்சி B வித்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் ஆகஸ்ட் 30ல் நடக்கும் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது கூட்டம் முடிவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் நன்றி கூறினார்*
*தோழமையுடன்*
*MR முருகன்*
*மணிகன்டம் ஒன்றிய செயலாளர்*
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி*
*தொடர்புக்கு8428053002 நன்றி*