மாநிலத் தலைவர் K.அண்ணாமலை IPS அவர்களின் ஆணைக்கிணங்க * மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கண்டித்து* இன்று ஜூலை 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் கண்டன உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் ஆபிஸ் எதிரில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடைபெருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் K. பாபு குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநில ,மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் , அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது

மாநிலத் தலைவர் K.அண்ணாமலை IPS அவர்களின் ஆணைக்கிணங்க * மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கண்டித்து*  இன்று ஜூலை 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் கண்டன உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் ஆபிஸ் எதிரில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடைபெருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் K. பாபு குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநில ,மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் , அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது
Previous Post Next Post