. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் தரிசன விழா வை முன்னிட்டு தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரம் காப்பாளர் மடத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானம் நிகழ்ச்சியை சங்க மாநில தலைவர் ஜி.சேகர் துவக்கி வைத்து அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ரமேஷ் நகர செயலாளர் பி.முத்துக்குமார் தொழிற் சங்க செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார் எம்.பாலசுப்பிரமணியன் எம்.சுரேஷ் ஆர்.தில்லைநடராஜன் ஜி.முருகன் எஸ்.தெய்வநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.