சிதம்பரத்தில் நடராஜர் பேருக்கு பருவத ராஜகுல சமுதாய மக்கள் வரவேற்பு

சிதம்பரத்தில் நடராஜர் பேருக்கு பருவத ராஜகுல சமுதாய மக்கள் வரவேற்பு
 

சிதம்பரம் நடராஜர் கோவில் நடந்து வரும் ஆனித் திருமஞ்சன விழாவில் தேரோட்டம் நடைபெற்றது இதில் சிதம்பரம் நகர பருவத ராஜகுல சமுதாய மக்கள் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்களுடன் கஞ்சி தொட்டி முனைக்கு எடுத்து வந்தனர் அங்கு வந்த நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் தேர்தலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் சிதம்பரம் நியூ மூர்த்தி கபே உரிமையாளர் மோகன் சிபில் விக்னேஷ் செல்வ விநாயகர் கோவில் அலங்கார குழு தலைவர் சண்முகம் அறங்காவலர்கள் கட்டபொம்மன் பிரபாகரன் மற்றும் பருவத ராஜகுல சமுதாய மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நடராஜர் தரிசனம் செய்தனர்
Previous Post Next Post