இன்று 07.07.2022 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் "இல்லம் தேடிக் கல்வி" தன்னார்வலர்களுக்கு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. பேபி அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராஜா,முருகேசன்( மேற்பார்வையாளர்) சுப்பிரமணியன், சாமி துறை. வெங்கடாசலம், வினித் குமார் ஆகியோர்.

இன்று 07.07.2022 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் "இல்லம் தேடிக் கல்வி"  தன்னார்வலர்களுக்கு நடைபெற்ற  அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. பேபி அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராஜா,முருகேசன்( மேற்பார்வையாளர்) சுப்பிரமணியன், சாமி துறை. வெங்கடாசலம், வினித் குமார் ஆகியோர்.
Previous Post Next Post