ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் இன்று (25.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிக்காவலர்கள், ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் இன்று (25.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிக்காவலர்கள், ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாலாஜி, மகளிர் திட்ட அலுவலர் திருமதி. கெட்ஸி லீமா அமாலினி உட்பட பலர் உள்ளனர்.
தமிழர் களம் மாத இதழ்
0