சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட வார்டு களில் இன்று கிள்ளை ஜிகிஜிகி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேள்விகளுக்கு தீர்வுகளுக்கான பதில் சொல்லும்போது, கிள்ளை பேரூராட்சி பொன்னந்திட்டு 4வது வார்டு யாதவர் தெருவிற்கு சுமார் 10 ஆண்டுகளாக பேரூராட்சியின் குடிநீர் செல்லவில்லை எப்போது சரிசெய்வீர்கள்? என்று திரு கதிரவன் என்பவர் கேள்வியை நேற்று 12.30க்கு முன்வைத்தார்.. அதற்கு நான் பதில் சொல்லும்போது 24 மணி நேரத்தில் சரிசெய்து தருவதாக உறுதி அளித்தேன் அதன்படி இன்று பகல் 12.00 மணிக்குள்ளாக அந்த பணி செய்துமுடிக்கப்பட்டது..அந்த தெருவிற்கு செல்லும் வாய்கால் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு மதகு கட்டும்போது குடிநீர் இரும்பு குழாயை நசுக்கி அடைபட்டுவிட்டது, ரோட்டை குறுக்கே வெட்டவேண்டும் இதற்கு நெடுஞ்சாலைதுறை அனுமதி வேண்டும் என்றே 10 ஆண்டுகளாக போகாத ஊருக்குவழி சொல்லி உள்ளனர் கடந்த ஆட்சியில் இந்த கோரிக்கையை விரைவில் சரிசெய்து தருகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் உடனடியாக சரி செய்தனர்
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட வார்டு களில் இன்று கிள்ளை ஜிகிஜிகி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேள்விகளுக்கு தீர்வுகளுக்கான பதில் சொல்லும்போது, கிள்ளை பேரூராட்சி பொன்னந்திட்டு 4வது வார்டு யாதவர் தெருவிற்கு சுமார் 10 ஆண்டுகளாக பேரூராட்சியின் குடிநீர் செல்லவில்லை எப்போது சரிசெய்வீர்கள்? என்று திரு கதிரவன் என்பவர் கேள்வியை நேற்று 12.30க்கு முன்வைத்தார்.. அதற்கு நான் பதில் சொல்லும்போது 24 மணி நேரத்தில் சரிசெய்து தருவதாக உறுதி அளித்தேன் அதன்படி இன்று பகல் 12.00 மணிக்குள்ளாக அந்த பணி செய்துமுடிக்கப்பட்டது..அந்த தெருவிற்கு செல்லும் வாய்கால் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு மதகு கட்டும்போது குடிநீர் இரும்பு குழாயை நசுக்கி அடைபட்டுவிட்டது, ரோட்டை குறுக்கே வெட்டவேண்டும் இதற்கு நெடுஞ்சாலைதுறை அனுமதி வேண்டும் என்றே 10 ஆண்டுகளாக போகாத ஊருக்குவழி சொல்லி உள்ளனர் கடந்த ஆட்சியில் இந்த கோரிக்கையை விரைவில் சரிசெய்து தருகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் உடனடியாக சரி செய்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0