தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் மு. சிவதமிழவன் அவர்கள் தலைமையில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல் கிராமத்தைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளரான களம் வி. மணிகண்டன் அவர்களை கடந்த 15.05.2022 அன்று சென்னையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக மேற்படி யூனியனின் கோவை மாவட்டத் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு தமிழகம் முழுக்க உள்ள செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரு. மணிகண்டன் அவர்கள் மேலும் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்ய நாமும் வாழ்த்துவோம்.....

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் மு. சிவதமிழவன் அவர்கள் தலைமையில்  கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல் கிராமத்தைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளரான களம் வி. மணிகண்டன் அவர்களை கடந்த 15.05.2022 அன்று சென்னையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக மேற்படி யூனியனின் கோவை மாவட்டத் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு தமிழகம் முழுக்க உள்ள செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரு. மணிகண்டன் அவர்கள் மேலும் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்ய  நாமும் வாழ்த்துவோம்.....
Previous Post Next Post