தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை நகர் பகுதியில் அமைந்துள்ள குரோரைட் சம்ஸ்ரேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற மட்டை மில்லில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதுஇந்த தீ விபத்தில் ஏராள பொருட்கள் எரிந்து மிகப்பெரிய புகைமண்டலமாக வெளியேறி வருகிறது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை நகர் பகுதியில் அமைந்துள்ள குரோரைட் சம்ஸ்ரேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற மட்டை மில்லில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது
இந்த தீ விபத்தில் ஏராள பொருட்கள் எரிந்து மிகப்பெரிய புகைமண்டலமாக வெளியேறி வருகிறது

அருகில் குடியிருப்பு பகுதியில் மக்களும்-அருகில் மலைப்பகுதியில் வாழும் விலங்குகளுக்கும் புகையினால் மூச்சு திணரல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

மேலும் அந்த மில்லில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுவதால் அவர்கள் நிலை என்னவென்று நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை.

மேலும் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சம்மந்தமாக செய்தி சேகரிக்க நிருபர்களை அனுமதிக்காமல் நிர்வாகம் உள்ளது
தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது - இதனைத் தொடர்ந்து மில்லில் உள்ள அனைத்து பெண் தொழிலாளர்களையும் உடனடியாக வெளியேற்றினார்கள். இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது -
Previous Post Next Post