கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்களின் குமராட்சி இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் அவர்கள் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற கே.ஏ.பி.அரிசக்திவேல் - எஸ்.சுகந்தி தம்பதிகளை வாழ்த்தினார். உடன் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலதிபர் பர்சன்சந்த் சொராடியா, குமராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.பூங்குழலிபாண்டியன் ஆகியோர் உள்ளனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்களின் குமராட்சி இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் அவர்கள் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற கே.ஏ.பி.அரிசக்திவேல் - எஸ்.சுகந்தி தம்பதிகளை வாழ்த்தினார். உடன் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலதிபர் பர்சன்சந்த் சொராடியா, குமராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.பூங்குழலிபாண்டியன் ஆகியோர் உள்ளனர்.
தமிழர் களம் மாத இதழ்
0