திருச்சி மாவட்டம் தெற்கு சூன். 14/6/2025 அன்று திருச்சியில் மத ச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு பயணம் தலைமை சீகை. செல்வராஜ் கரூர் பாராளுமன்ற துணை செயலாளர் பழ. குழந்தை அரசு தொ. வி. மு. மாவட்ட அமைப்பாளர் வி. சின்ன கண்ணு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளர் க. காளியப்பன் மாநில துணை பொது செயலாளர் மு. மணிவேல் வையம்பட்டி ஒன்றிய செயலாளர் தெற்கு சு. நல்லுச்சாமி மருங்காபுரி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணப்பாறை ஒன்றிய பொறுப்பாளர்கள் ம. தனபால் முனியப்பன் மகளிர் அணிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இப்பேரணியில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு பயணம் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0