சின்னமனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மோதியதில் வாழைக்காய் லோடு ஏற்றி சென்ற வாகனம் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு.!

 



தேனி மாவட்டம் சின்னமனூர்- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  KMபட்டி சேர்ந்த ஜெயசுதன் இவர் மினி லோடு ஏற்றும் வாகனத்தில் வாழைக்காய் ஏற்றுக் கொண்டு விற்பனைக்காக மதுரை சென்று கொண்டிருந்தார் அப்பொழுது கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்பக்கமாக மோதியதில் தலை குப்புற தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 


அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கும் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விர…

Previous Post Next Post