தேனி Bமாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் தடையாக இருப்பதாக கூறி மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றது

.!


கொலை குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள




குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கொடியரசன் இவர் மனைவி பூங்கொடியுடன் வசித்து வந்துள்ளார்.




பூங்கொடி இறந்தவர்

இவரது மகள் நதியாவை காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சுருளி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.




கடந்த சில தினங்களாக சுருளிக்கும் அவரது மனைவி நதியாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நதியா குள்ளப்ப கவுண்டன் பட்டியில் உள்ள அவரது தாய் தந்தையருடன் இருந்துள்ளார்.


சுருளி கொலை செய்தவர்

இந்நிலையில் மா…











Previous Post Next Post