தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மஞ்சளாறு அணையின் வரைபடத்தை கேட்ட நபர் - தவறான தகவல் அளித்து அலைக்கழித்ததாக வாயில் கருப்புத் துணி கட்டி மாலை அணிவித்து அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு.!
தகவல் கொடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து கடிந்துகொண்ட கலெக்டரால் பரபரப்பு.!!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி உள்ள மஞ்சளாறு அணையின் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அணையின் முள் வரைபடத்தை கேட்டு தேவதானபட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அணையின் வரைபடத்தை கேட்ட போது முறையான தகவல்…
தேனி மாவட்ட செய்தியாளர் மோகன்