சின்னமனூரில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அங்கன்வாடி பணியாளர் மரணம் சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை.!

 சின்னமனூரில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அங்கன்வாடி பணியாளர் மரணம் சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை.!




தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் அங்கன்வாடியில் பணியாற்று வருகிறார். 




இவர் ஓடைப்பட்டியில் இருந்து சின்னமனூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரில் தனியார் பள்ளி அருகில் சின்னமனூரில் இருந்து வெள்ளையம்மாள்புரம் சென்ற அரசு பேருந்து மகாலட்சுமியின் இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியதால் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மருத்துவர்கள் மகாலட்சுமியை பரிசோதித்து விட்டு அவர் வருவழியில் இறந்து விட்…



தேனி மாவட்ட செய்தியாளர் மோகன்

Previous Post Next Post