போச்சம்பள்ளி சாலை ஓரங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு வியாபாரிகளிடம் அதிரடி வசூல் சிறு வியாபாரிகள் கவலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைவாரந்தோறும் சந்தை நடப்பது வழக்கம் இந்த சந்தை தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் பெரிய சந்தை இந்த சந்தையில் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பல தரப்பட்ட தனியங்கள், காய்கறிகள், ஆடு,மாடு கோழிகள், உள்ளிட்டவை வியாபாரம் செய்து வரும் நிலையில் கேட் வசூல் என்ற பெயரில் சந்தை வளாகத்தில் அதிகளவில் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தைக்கு வெளியே தருமபுரி- திருப்பத்தூர் செல்லும் சாலை ஓரங்களில் விற்கப்படும் புளி, பலாப்பழம், வெங்காயம், பூண்டு, உள்ளிட்ட கடைகளுக்கு 40 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிரடி கேட் வசூல் செய்து வருகின்றன என்று வியாபாரிகள் தெரிவித்தனர். சில நேரங்களில் வியாபாரம் இல்…
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்