பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில். ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிதாக 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் வரவேற்றார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன்.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சுப்பையான்.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கூடுதல் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில். சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன்.மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி.ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள். கலையரசன்.வட்டாட்சியர்கள்.கணபதி.ஹேமா ஆனந்தி,பரங்கிப்பேட்டை தொழில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன்.ஒன்றியகுழு தலைவர் கருணாநிதி.வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார். பேரூராட்சி செயல் அலுவலர், மயில்வாகனன், பள்ளி தலைமை ஆசிரியை விஜயலக்ஷ்மி.திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர்.திமுக கவுன்சிலர்கள்.பசிரியாமா ஜாபர் அலி. ஜாபர் ஷெரிப்.செழியன்.கணேசமூர்த்தி மாரியப்பன். உசேன்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் செய்யதுன்னிசா சாலிஹ் மரைக்காயர்.திமுக நகர செயலாளர் முனவர் உசேன்.பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும்
பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post