விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்ரோசணை ஞான ஒளி விநாயகர் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.திண்டிவனம் ரோசணை பகுதியில் பிரசித்தி பெற்ற ஞான ஒளி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்பட்டது.

திண்டிவனம் ரோசணை ஞானஒலி கற்பக விநாயகர் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்ரோசணை ஞான ஒளி விநாயகர் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திண்டிவனம் ரோசணை பகுதியில் பிரசித்தி பெற்ற ஞான ஒளி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்பட்டது. ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, கோயில் எதிரே வைக்கப்பட விநாயகருக்கு படையலிட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு வான வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஞான ஒளி விநாயகர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்
Previous Post Next Post